இராமானுசன் கணிதத்துளிகள்

testwiki இலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 02:18, 29 ஏப்ரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து 32 வயதே வாழ்ந்த சீனிவாச இராமானுஜன், உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இராமானுஜனுடைய கணித மேதையை எடுத்துக்காட்டக்கூடியதாகவும் கணிதத்தில் திறன் இல்லாதவர்களும் ஓரளவு புரிந்து கொள்ளக்கூடிய சில கணிதத்துளிகளை இக்கட்டுரை பட்டியலிடுகிறது. விபரங்களை உரிய இடங்களில் பார்க்கலாம்.

  • மஹலனோபிஸ்ஸை வியக்க வைத்த தொடரும் பின்னமும் அதை ஒட்டிய வரலாறும்.[1]
  • எண் பிரிவினைக்கு ஒரு வாய்பாடு.[2]
  • இரண்டாவது நோட்புக்கில் அடிக்கப்பட்ட ஒரு குறிப்பிலும் உயர்ந்த கணிதம்.[3]
  • ரீமான் சரத்தை யூகித்தறிதல்.[4]
  • தொலைந்த நோட்புக்கிலிருந்து ஒரு விந்தைச்சமன்பாடு.[5]
  • எண் பிரிவினைச் சார்பைப் பற்றி ஒரு யூகம்.[6]
  • τ-சார்பு.[7]
  • டௌ-சார்பைப்பற்றிய புகழ்பெற்ற யூகம்.[8]

References